சத்தியமங்கலம் அருகே 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை

கோணமூலை ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-05 08:37 GMT

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணமூலை ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2 கோணமூலை ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நடைபெற்றது.

இதில் நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது கோணமூலை ஊராட்சி மன்றத் தலைவர்குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் தலைமை வகித்தார் இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகதீஷ்  ஊர்க்கவுண்டர் குழந்தைவேல் அக்கரை நெகமம் ஊர் கவுண்டர் சுப்பையன் மற்றும் நஞ்சப்பன் ஆறுமுகம் கருப்புசாமி கே என் மகாலிங்கம் ரங்கநாதன் மாரண்ண கவுண்டர் ராஜேந்திரன் ஜே கே பி சுப்பிரமணி விஜயமூர்த்தி சுப்புராஜ் சின்ராஜ் ஊராட்சி செயலர் அருண்குமார் உதவியாளர் ரவி ஒப்பந்ததாரப் பிரசாந்த் திதியன் சரவணன் சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags:    

Similar News