தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு

Update: 2024-07-12 07:00 GMT

திருமாவளவன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

''ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த உடனே பகுஜன் சமாஜ் கட்சி கேட்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக கேட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியிலும் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் இருப்பதாக பேசப்படுகிறது.

ஆருத்ரா கோல்டு மோசடியில் தொடர்புடையவர்கள் பாஜக-வில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எப்படியாவது பதற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டுகிறது.'' விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பேசியுள்ளார்.

Tags:    

Similar News