சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் வழக்கு; சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கில், சிறப்பு அமர்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-30 03:44 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கில், சிறப்பு அமர்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கை நாளை சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News