கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

திண்டுக்கல் பண்ணைக்காடு அருகே ஆலடிப்பட்டியில் வெங்கடாசலபதி கோவில், புண்ணிய விநாயகமூர்த்தி கோவில், சிவன் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டப்பட்டுள்ளது.

Update: 2024-02-03 00:52 GMT


திண்டுக்கல் பண்ணைக்காடு அருகே ஆலடிப்பட்டியில் வெங்கடாசலபதி கோவில், புண்ணிய விநாயகமூர்த்தி கோவில், சிவன் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டப்பட்டுள்ளது.


திண்டுக்கல் பண்ணைக்காடு அருகே ஆலடிப்பட்டியில் வெங்கடாசலபதி கோவில், புண்ணிய விநாயகமூர்த்தி கோவில் மற்றும் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு இது குறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்
Tags:    

Similar News