கோடைகாலத்திலும் சென்னையில் சீரான குடிநீர்- அமைச்சர் விளக்கம்

Update: 2024-02-21 10:29 GMT

கே.என்.நேரு 

தமிழக சட்டப்பேரவை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பதிலளித்துள்ளார்.

அதாவது கோடைகாலத்திலும் சென்னையில் சீரான குடிநீரை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மட்டும் 250 எம் எல் டி நீர் கிடைப்பதாகவும், குழாய் அமைக்கக்கூடிய பணிகள் நிறைவடைந்தால் 500 எம் எல் டி நீர் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News