தாளவாடி அருகே தனியார் தோட்டத்தில் செத்து கிடந்த சிறுத்தை புலி

தாளவாடி அருகே தனியார் தோட்டத்தில் செத்து கிடந்த சிறுத்தை புலி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-01 07:12 GMT

சிறுத்தை புலி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரத்துக்கு உட்பட்ட கும்டாபுரம் கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் சிறுத்தை புலி செத்துக்கிடப்பதாக தாளவாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தை புலி உடலை கைப்பற்றினர் பின்னர் கால்நடை டாக்டர் சதாசிவம் என்பது வரவழைக்கப்பட்டனர் அந்த இடத்திலேயே சிறுத்தை புலி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது அதன் பின்னர் அவர் கூறும் போது செத்து கிடைத்த சிறுத்தை புலிக்கு 5 வயது இருக்கும் விஷம் வைத்தோ மின்சாரம் பாய்ந்தோ சிறுத்தை புலி சாகவில்லை மேலும் சிறுத்தை புலியின் உடற்கூறுகள் ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றால் இது தொடர்ந்து வனத்துறையினர் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது தோட்டத்திலிருந்து சிறு சிறு மோடி நின்று விட்டது. சிறுத்தை புலி எப்படி செத்தது என்று தாளவாடி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News