சென்னையில் உள்ள ஏரிகள் மேம்பாடு: சட்டப்பேரவையில் தகவல்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 20 கோடியில் சென்னையில் உள்ள ஏரிகளை மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-06-22 12:35 GMT

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 20 கோடியில் சென்னையில் உள்ள ஏரிகளை மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


பெருங்குடி ஏரி ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் பெருங்குடி ஏரியில், மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதில் வடிவதற்கும், உபரிநீர் சேமிப்பை அதிகரிக்கவும், பணிகள் மேற்கொள்வதுடன் ஏரியின் நீர்முனை, நடைபாதை, இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டுத் தளம் மற்றும் விளக்குகளுடன் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது..
Tags:    

Similar News