சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு

சென்னையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

Update: 2024-06-09 12:19 GMT

சென்னையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.


வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் முன்னிலையில் சிறப்பாக பணிபுரிந்த 3 காவல் உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 18 காவல் உதவி ஆய்வாளர்கள், 11 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 54 காவல் ஆளிநர்கள், 2 போக்குவரத்து வார்டன்கள் என மொத 100 பேரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Tags:    

Similar News