நெல்லைக்கு வருகை தரும் டிடிவி தினகரன்

நெல்லை மண்டலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2024-02-13 05:28 GMT

பைல் படம்

நெல்லை மண்டலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுகூட்டத்தில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நெல்லைக்கு பிப்ரவரி 21ஆம் தேதி வருகை தருகிறார். இதையடுத்து இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல அமமுக நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News