கள்ளக்குறிச்சி தேர்வு மையத்தை டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி தேர்வு மையத்தை டிஐஜி ஆய்வு செய்தார்.

Update: 2023-12-10 12:13 GMT

தேர்வு மையத்தை ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சியில் இன்று 6 இடங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு மற்றும் சிறைக்காவலருக்கான எழுத்து தேர்வு மையங்களை டிஐஜி திஷா மிட்டல் மற்றும் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி மனோஜ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News