நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

புயல் நிவாரண பொருட்களை நகராட்சி சார்பாக ஆணையர் அனுப்பி வைத்தார்

Update: 2023-12-07 06:13 GMT

நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலூர் நகராட்சி சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை நகராட்சி சேர்மன் நேற்று அனுப்பி வைத்தார். இதில் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் குடிநீர் பிரேக் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொண்ட வண்டியை நகராட்சி ஆணையர் கீதா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News