இராணி மேரி கல்லூரியில் முன்னேற்ப்பாடுப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

இராணி மேரி கல்லூரியில் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-14 14:19 GMT

மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் -2024னை முன்னிட்டு, இராணி மேரி கல்லூரியில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன்,

இன்று (14.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் முருகதாஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News