மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-05-27 11:30 GMT
வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தை, சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News