புஞ்சை புளியம்பட்டி அருகே டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

புஞ்சை புளியம்பட்டி அருகே டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Update: 2024-06-24 05:12 GMT

கைது

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 32 பொக்லைன் என்கிற டிரைவர் மேலும் இவர் காங்கிரட் சென்ட்ரிங் தொழிலும் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதாக கோரப்படுகிறது இதனால் மணமுடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News