கொடைக்கானல் செல்ல செப்.30 வரை இ-பாஸ் கட்டாயம்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல செப்.30 வரை இ-பாஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-29 08:24 GMT

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல செப்.30 வரை இ-பாஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே. 7 ஆம் தேதி முதல் கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் செப்.30 வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News