நாகூரான் தோட்டம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு

நாகூரான் தோட்டம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2024-03-25 16:52 GMT

தேர்தல் விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வீடுகள் மற்றும் கடைகள்தோறும் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு இன்று (25.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News