வேப்பனப்பள்ளி அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு விரட்டியடிப்பு

வேப்பனப்பள்ளி அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது.

Update: 2024-06-16 12:51 GMT

வேப்பனப்பள்ளி அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது.


வேப்பனப்பள்ளி அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு விரட்டியடிப்பு விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேர்லகிரி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டிருந்தது. இந்த காட்டு இப்பகுதியில் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த காட்டு யானைகளை வேறு வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தமிழக கவனத்துறையினர் அந்த ஒற்றைக் காட்டு யானையை தீவிரமாக கண்காணித்து வேறு வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News