சிறுமி பாலியல் பலாத்காரம்: 20 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2024-02-03 15:07 GMT

சிறை தண்டனை விதிக்கப்பட்டது

திண்டுக்கல் அருகே ச சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நத்தம் பூசாரிபட்டியை சேர்ந்த வீரக்குமார் ( 29) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News