எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் எச்.ஐ.வி., / எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-12-01 09:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உலக எய்டஸ் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட எச்.ஐ.வி./ எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News