சோதனைச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் வாகன தணிக்கை !

கிறிஸ்டியன்பேட்டை உள்ளிட்ட தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-03-29 09:53 GMT

வாகன தணிக்கை

துணை ராணுவத்தினர் ஆந்திர- தமிழக எல்லை, வேலூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு, பத்தரப்பல்லி உள்ளிட்ட மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக கூடுதலாக துணை ராணுவத்தினர் வருகைதர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News

வாழை ஏலம்