கள்ளச்சாராயம் முற்றிலும் ஒளிந்து விட்டதாக கூற முடியாது எம் எல் ஏ ஈஸ்வரன் பேச்சு

கள்ளச்சாராயம் முற்றிலும் ஒளிந்து விட்டதாக கூற முடியாது எம் எல் ஏ ஈஸ்வரன் பேச்சு

Update: 2024-07-15 12:01 GMT
திருச்செங்கோட்டில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒளிந்து விட்டதாக கூற முடியாது இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் திருச்செங்கோடு ஒன்றியம் அணி மூர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசினார். நிகழ்ச்சியின் முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு எம்எல்ஏ ஈஸ்வரன் மரியாதை செய்தார் பின்னர் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி,திருச்செங்கோடு ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல்,அணிமுர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச்செல்வன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News