வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கதிர்ஆனந்த் அறிவாலயத்தில் விருப்ப மனு

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட விரும்பம்

Update: 2024-03-06 06:15 GMT
நாடாளுமன்ற தேர்தல் திமுக போட்டியிட விரும்ப மனு விண்ணப்பம் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு முடிந்துள்ளதுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனுக்களை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அளித்து வருகின்றனர்.  நேற்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி விருப்ப மனு அளித்த நிலையில் இன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தார் .
Tags:    

Similar News