மெய்ப்பொருள் நாயனாருக்கு குருபூஜை விழா

தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடபக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

Update: 2023-12-07 07:09 GMT

நாயனார் குரு பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனாருக்கு குருபூஜை விழா நடந்தது. நாயன்மார்கள் 63 வரில், விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் திருக்கோவிலுாரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மெய்ப்பொருள் நாயனார். கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலுார் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 20 வது குருபூஜை விழா நேற்று நடந்தது. செத்தவரைதர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடபக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
Tags:    

Similar News