சிவானந்தவல்லி தாயாரிடம் வேல்பெற்ற முருகப்பெருமான்

Update: 2023-11-18 08:28 GMT

சிவானந்தவல்லி தாயாரிடம் வேல்பெற்ற முருகப்பெருமான்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலூர் ஸ்ரீ விரட்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் சிவானந்தவல்லி தாயாரிடம் இருந்து முருகப்பெருமாள் வேல் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முருகப்பெருமான் சிவானந்தவல்லி தாயாரிடம் இருந்து சூரசம்ஹாரம் வேல் பெற்றுச் சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News