அரகண்டநல்லூர் ஸ்டேஷனில் மாஜிஸ்ட்திரேட் திடீர் ஆய்வு
அரகண்டநல்லூர் ஸ்டேஷனில் மாஜிஸ்ட்திரேட் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-07 15:47 GMT
ஆய்வில் ஈடுபட்ட நீதிபதி
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று உளுந்தூர்பேட்டை மாஜிஸ்ட்திரேட் விக்னேஷ் பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பாரா புத்தகம் கைதிகள் அறை உட்பட போலீசாரின் பணிகளைக் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் உடன் இருந்தனர்.