தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்

சென்னை அமைந்தகரை பகுதியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

Update: 2024-05-12 18:14 GMT

அமைச்சர் மா.சு

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, சென்னை கோயம்பேடு பகுதியில் நீர்மோர் பந்தலை இன்று திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது நூற்றுக்கும் மேற்பட்டோர் மோர் அருந்தினர் கோடை வெயில் அதிக அளவு இருப்பதால் சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News