எம்.பி ஆ.ராசா சொந்த நிதியில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் வழங்கல்

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி ஆ.ராசா தனது சொந்த நிதியில் இருந்து ரூ 50000 ஜ தாளவாடி அருகே யானை தாக்கி உயிரிழந்தா மாக்கையா குடும்பத்தாரிடம் வழங்கினார்.

Update: 2024-03-15 09:59 GMT

நிதியுதவி வழங்கிய ஆ.ராசா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே திமுக கழக துணை பொது செயலாளர் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எம். பி ஆ.ராசா தாளவாடி அருகே உள்ள கிராமத்தில். விவசாயி மாக்கையா (62), யானை தாக்கி பலியானார்.

இறந்த விவசாயி மாக்கையாவிற்கு நீலகிரி எம்.பி ஆ ராசா தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 50,000 ஐ விவசாயி மாக்கையா குடும்பத்தாரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News