சத்தியமங்கலத்தில் நாளை மறுநாள் மின் தடை

சத்தியமங்கலத்தில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 17:22 GMT

மின் தடை 

சத்தியமங்கலத்தில் நாளை மறுநாள் மின் தடை சத்தி, - செண்பகபுதூர் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்தியமங்கலம், காந்திநகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, வி.ஜ.பி நகர், செண்பகபுதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சன்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News