கள்ளக்குறிச்சி செல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் குடும்பங்ககளை நேரில் சந்திப்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்கிறார்.

Update: 2024-06-20 07:05 GMT

பிரேமலதா விஜய்காந்த் 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 34 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் இன்று 20-6-2024 கள்ளக்குறிச்சி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் கள்ளக்குறிச்சி செல்கிறார்.. பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மதியம் 2 மணி அளவில் நேரடியாக சந்திக்கிறார்..
Tags:    

Similar News