பூசாரி ஜாமீன் கோரி மனு

பாலியல் புகாரில் கைதான பூசாரி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-05-30 00:37 GMT

பாலியல் புகாரில் கைதான பூசாரி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.


சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டிவி தொகுப்பாளினி அளித்த புகாரில் மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டு விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கார்த்திக் முனுசாமி தரப்பு இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News