பிரதமர் வருகை: கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-05-29 15:37 GMT

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருகை தந்து விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார் இதை ஒட்டி தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை க்கு சொந்தமான கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன 24 மணி நேரமும் இந்த கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன இதேபோன்று கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் சிறிய படகுகள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News