2.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் அம்பத்தூரில் பறிமுதல்

2.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் அம்பத்தூரில் பறிமுதல் செய்யப்பட்tu, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-28 01:08 GMT

2.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் அம்பத்தூரில் பறிமுதல் செய்யப்பட்tu, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


2.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் அம்பத்தூரில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் செம்மரம் கட்டைகளை மாட்டு கொட்டாய்க்கு பயன்படுத்திய நபர் அம்பத்தூரில் கைது செய்யப்பட்டார். வனத்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News