வருவாய் கிராம ஊழியர் சங்க காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

Update: 2023-12-08 09:35 GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வாணாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி கிராம தவியாளர்களுக்கு மாதம் எரிபொருள் படி, 2,500 ரூபாய் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். வட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், வட்ட பொருளாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

Similar News