எருமபட்டியில் சாலை பாதுகாப்பு வார விழா

எருமபட்டியில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் துண்டு பிரசுரங்கள் வழங்கிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-01-24 11:36 GMT
நோட்டீஸ் வழங்கல் 
எருமப்பட்டி பஸ் நிலையத்தில் தேசிய சாலை வார விழாவிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் எருமப்பட்டி காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுயங்கள் விநியோகம் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியை எருமப்பட்டி உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உமா ஆகியோர் துவக்கி வைத்தனர் இதை தொடர்ந்து எருமைப்பட்டி பஸ் நிலையம் அயர்மேடு கடைவீதி மற்றும் துறையூர் மெயின் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் டூ வீலர் மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு வழங்கப்பட்டது
Tags:    

Similar News