மொபைல் எண்கள் விற்பனை - புகார் அளிக்க முடிவு

Update: 2024-08-08 09:00 GMT

மொபைல் எண்கள் விற்பனை

மாணவர்களின் மொபைல் எண்கள் விற்பனை செய்தது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் நுட்ப கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், ''பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை சமூக விஷமிகள் கசியவிட்டுள்ளனர். மாணவர்களின் மொபைல் எண்களில் 12 சதவிகிதம் உண்மையானவை.  மாணவர்களின் தகவல்களை வெளியே கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News