அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Update: 2024-02-13 01:24 GMT

 அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் 6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.‌
Tags:    

Similar News