சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-04-23 01:04 GMT

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சித்ரா பௌர்ணமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்றும், நாளையும் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளதுகொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று  திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும், ஏப்.23ம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 628 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News