மாணவர்களுக்கு கல்வி கடனுக்கான சிறப்பு முகாம்

Update: 2023-11-18 05:58 GMT

மாவட்ட ஆட்சியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடனுக்கான சிறப்பு முகாம் இன்று (18ம் தேதி) நடக்கிறது.இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கான

இன்று கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் காலை 9:00 மணி முதல் நடக்கிறது. சிறப்பு முகாம் கடன்கோரும் மாணவர்கள் பள்ளி மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், கல்லுாரி மதிப்பெண் பட்டில் (2ம் ஆண்டு), பெற்றோர் மற்றும் மாணவரின் ஆதார் அட்டை, பான்கார்டு, இருப் பிட சான்று,சாதி சான்று, கல்லுாரி அடையாள அட்டை, உறுதிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

Tags:    

Similar News