"கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை" - எடப்பாடி பழனிசாமி

Update: 2024-06-19 10:20 GMT

எடப்பாடி பழனிசாமி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்தது கவலையளிக்கிறது. ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை கள்ளச்சாராயம் இல்லை மெத்தனால் என்று மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News