இன்று முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்!

இன்று முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் என தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-22 04:30 GMT
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை செய்து முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால் இன்று முதல் தொடர் முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் ( அரசு கொடுக்கும் உணவை புறக்கணித்து) போராட்டத்தை தொடர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News