எச்.ராஜா மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி !

Update: 2024-05-14 09:58 GMT

எச்.ராஜா 

கடந்த 2018-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

Tags:    

Similar News