திண்டுக்கல்லில் மரக்கன்று நடும்விழா

திண்டுக்கல்லில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.

Update: 2024-02-02 13:42 GMT

மரக்கன்று நட்ட அதிகாரிகள்

திண்டுக்கல்லில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கள் திட்டம் மற்றும் முதலமைச்சரின் தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் சிறுமலை வனச்சரகத்தினரால் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இதனை திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் பத்மா,திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிகழ்ச்சியில் பொறியாளர்கள் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News