கென்யாவில் கனமழையால் தொடரும் பலி

Update: 2024-04-26 10:03 GMT

வெள்ளத்தில் சிக்கிய கென்யா  

கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

சில பகுதிகளில் ஒரே நாளில் 200 மிமீ வரை மழை பெய்துள்ளது என கென்யா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் கென்யா முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News