புற்றுநோய் (Cancer) கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம் !

Update: 2024-04-23 11:02 GMT

அசைவ உணவு உண்பதாலும், புகைபிடிப்பதாலும், மது அருந்துவதாலும் புற்றுநோய் வரலாம். பொதுவாக, மகளிர்க்கு மார்பகப் புற்றுநோய் பாப்ப்ப்பைப் புற்றுநோயும், இருபாலருக்கும் மூளைப் புற்றுநோய் வயிற்றும் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோயும் வருகின்றன

புற்று நோய் ஏற்பட்டால் ஆங்கில மருத்துவர்களை நாடி அறுவை சிகிச்சை ரேடியக் கதிர் வீச்சு சிகிச்சை எனப் பெருமளவில் பனச் சேவய செய்து உடலைப் பாழாக்காது, இயற்கை உணவு மருத்துவம் மேற்கொன்டு குறைந்த செலவில் எளிதில் விரைவில் எவ்விதப் பக்க விளைவுயின் எளிமையாக உடலைக் காப்பதே சிறப்பாக இருக்கும்

புற்றுநோய் கண்டவர்கள். காலையில் எழுந்ததும், வயிறு நிறைய குளிர்ந்த தண்ணீர் அருந்த வேண்டும் காலை, மாலை இரு வேளைகளும் எ குவளை மூலம் எனிமா எடுத்து மலத்தை வெளியேற்ற வேண்டும். க பல துலக்கியதும், வெறும் வயிற்றில் மணத்தக்காளி இலைச்சாற்றில், தேங்கா பால் கலந்து (இனிப்பு தேவையெனில் தேன் அல்லது கருப்பட்டி சேர்க்கலாம்) அருந்தலாம்

தேங்காய், கனி வகைகள், பச்சைக் காய்கறிக் கலவை,முளை தானியங்கள் ஆகிய முழு இயற்கை உணவில் மூன்று வேளை பசித்த பொழுதெல்லாம் இயற்கை உணவு உண்டு வாழ்ந்து வரவேண்டு வாரம் ஒரு முறை வாழையிலைக் குளியல், மண் குளியல் வெய்து நாட்களில் எடுத்து உடலைத் தூயமைப்படுத்த வேண்டும். நாள்றோறும் சூரியஒளிக் குளியலும் எடுத்து வரலாம் விரைவில் அனைத்து வகைப் நோய்களும் குணமாகி வரும்.

Tags:    

Similar News