ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சந்திர பாபு நாயுடு!

Update: 2024-06-04 08:29 GMT

சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிஹ்த்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.

அதன்படி ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 

175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 160 இடங்களில் முன்னிலை.

Tags:    

Similar News