ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின்!

Update: 2023-10-31 06:57 GMT

சந்திரபாபு நாயுடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அம்மாநில உயர்நீதிமன்றம் 4 வாரகாலத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News