கேரளா குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

Update: 2023-11-06 04:43 GMT

குண்டுவெடிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் கடந்த 29.10.2023 அன்று ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன.

கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 61வயது மோளி ஜொயி என்பவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உயிரிழந்துள்ளர்.

குண்டுவெடிப்பில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News