தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கிய நகர மன்ற தலைவர்

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கிய நகர மன்ற தலைவர்

Update: 2024-07-20 11:59 GMT
திருச்செங்கோடு நகராட்சியில் தூய்மை 173 நபர்கள் ஒப்பந்த பணியில் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் சார்பில் சீருடை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் சேகர் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார்கள்

Similar News