மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

Update: 2024-07-21 07:41 GMT
திருச்செங்கோடு ஒன்றியம் வட்டூர் பள்ளிப் பாளையம் அருந்ததியர் தெரு பகுதியில் ரூ.9,97,000 இலட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்வில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் அட்மா சேர்மன் வட்டூர் ஜி தங்கவேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வட்டூர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் இராஜவேல், வாசுதேவன், சதீஷ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News