தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-23 07:31 GMT
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு முன்னாள் அமைச்சர் பிவி ரமணா தலைமையில் அதிமுகவினர் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது, தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் பருப்பு பாமாயில் பற்றாக்குறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், முன்னாள் எம்பி வேணுகோபால், ஒன்றிய நகர கழக கிளை கழகச் செயலாளர்கள் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Similar News